ஆப்பிள் நிறுவனம்: செய்தி
உங்கள் முகபாவனைகளைக் கொண்டு உங்கள் ஐபோனை எவ்வாறு கட்டுப்படுத்துவது
ஆப்பிளின் iOS 26 புதுப்பிப்பு, தலை கண்காணிப்பு சைகைகள் எனப்படும் தனித்துவமான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஆப்பிளின் 3வது ஸ்டோர், செப்டம்பர் 2 ஆம் தேதி பெங்களூரில் திறக்கப்படுகிறது
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது மூன்றாவது சில்லறை விற்பனைக் கடையான Apple Hebbal-லை செப்டம்பர் 2 ஆம் தேதி திறப்பதாக அறிவித்துள்ளது.
2026இல் ஐபோன் 18 வராதா? ஆண்டாண்டு பாரம்பரியத்தை ஆப்பிள் உடைக்கிறதா?
ஆப்பிளின் அடுத்த ஐபோன் வெளியீடு விரைவில் தொடங்க உள்ளது.
அதிபர் டிரம்பிற்கு 24K தங்கத்தால் செய்யப்பட்ட கண்ணாடி நினைவுப்பரிசை வழங்கினார் டிம் குக்
ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் ஒரு அற்புதமான, தனிப்பயனாக்கப்பட்ட பரிசை வழங்கினார்.
டிரம்பின் செமிகண்டக்டர்கள் மீது 100% வரி உங்கள் ஸ்மார்ட்போனின் விலையை அதிகரிக்குமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பெரிய வர்த்தக நடவடிக்கையை அறிவித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்காவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஆப்பிள் திட்டம்
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான அதன் சமீபத்திய உறுதிமொழியின் ஒரு பகுதியாக, ஆப்பிள் அமெரிக்காவில் 100 பில்லியன் டாலர் கூடுதல் முதலீட்டை அறிவித்தது.
2 பில்லியன் ஆப்பிள் சாதனங்களைப் பாதிக்கும் பாதுகாப்புச் சிக்கல்கள் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை
ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In) ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
டிரம்பின் புதிய வரி விதிப்பால் இப்போதைக்கு ஐபோன் ஏற்றுமதிக்கு பாதிப்பில்லை; காரணம் என்ன?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்திய இறக்குமதிகள் மீது புதிதாக அறிவித்த 25 சதவீத வரிகளால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஏற்றுமதி, குறைந்தபட்சம் தற்போதைக்கு பாதிக்கப்படாது எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவிற்கு மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சப்ளையராக சீனாவை வீழ்த்தி இந்தியா உருவெடுத்துள்ளது
அமெரிக்காவிற்கு ஸ்மார்ட்போன்களை வழங்கும் மிகப்பெரிய நாடுகளில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது என்று ஆராய்ச்சி நிறுவனமான கனலிஸின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
புளூடூத் அடிப்படையிலான மெசேஜிங் செயலி Bitchat, இப்போது ஐபோனில் அறிமுகப்படுத்தப்படுகிறது
Block தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி சமீபத்தில் பிட்சாட் என்ற புதிய பியர்-டு-பியர், புளூடூத் அடிப்படையிலான செய்தியிடல் செயலியை அறிமுகப்படுத்தினார்.
அமெரிக்காவின் தேவை காரணமாக இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி 53% அதிகரித்துள்ளது
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு (YoY) 53% வளர்ச்சியைக் கண்டுள்ளதாக Canalys தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான சபீஹ் கான் தேர்வு
ஆப்பிளின் தலைமை இயக்க அதிகாரி(COO) ஜெஃப் வில்லியம்ஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார், இது தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரு பெரிய தலைமை மாற்றத்தைக் குறிக்கிறது.
ஐபோன்களுக்கு அனுப்பிய மெஸேஜ்களை android மூலம் எடிட் செய்யலாம்
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஐபோன்களுக்கு அனுப்பப்படும் RCS மெஸேஜ்களை எடிட் செய்ய அனுமதிக்கும் புதிய அம்சத்தை கூகிள் வெளியிட்டுள்ளது.
ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் அடுத்த ஆண்டு அறிமுகமாகும்
ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனுடன் தற்போது பிரபலமாகி இருக்கும் மடிக்கக்கூடிய மொபைல் சந்தையில் நுழைய தயாராகி வருகிறது.
ஐபோன் மெசேஜ்கள் ஹேக்கிங் மூலம் உளவு பார்க்கப்பட்டதை ஒப்புக்கொண்டது ஆப்பிள் நிறுவனம்
இந்த ஆண்டு தொடக்கத்தில் அதன் மெசேஜ் செயலியில் ஒரு முக்கியமான பாதுகாப்பு பாதிப்பை அமைதியாக சரிசெய்ததாக ஆப்பிள் சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளது.
ஆப்பிள் iOS 26 இந்த ஐபோன் மாடல்களை ஆதரிக்காது
ஆப்பிள் அடுத்த தலைமுறை iOS 26 அப்பேரடிங் ஸிஸ்டமை WWDC 2025 இல் வெளியிட்டது. புதிய OS தனித்துவமான 'Liquid Glass' வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்களுடன் வருகிறது.
ஆப்பிளின் iOS 26 கேமரா ஆப்-இல் பல புதிய முக்கிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது
ஆப்பிள் நிறுவனம் தனது கேமரா செயலிக்கான புதுப்பிக்கப்பட்ட இடைமுகத்தை சமீபத்திய iOS 26 புதுப்பிப்பில் வெளியிட்டுள்ளது.
ஸ்பேம் அழைப்புகள், குறுஞ்செய்திகளை நிறுத்த iOS 26 புதிய வழிகளைக் கொண்டுவருகிறது
ஸ்பேம் அழைப்புகள் மற்றும் SMSகளை எதிர்த்துப் போராட பல புதிய அம்சங்களுடன், ஐபோன்களுக்கான அடுத்த பெரிய மென்பொருள் புதுப்பிப்பான iOS 26 ஐ ஆப்பிள் அறிவித்துள்ளது.
ஏஐ'க்கான ஃபவுண்டேஷனல் மாடல்களை அறிமுகம் செய்தது ஆப்பிள்; இதன் சிறப்பம்சங்கள் என்ன?
WWDC 2025 இல், ஆப்பிள் ஃபவுண்டேஷனல் மாடல்கள் என்ற புதிய மேம்பாட்டு கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஒருங்கிணைப்பில் ஒரு பெரிய பாய்ச்சலை அறிவித்தது.
WWDC 2025: லிக்விட் கிளாஸ், ஏஐ உள்ளிட்ட நவீன அம்சங்களுடன் ஐஓஎஸ் 26 ஐ அறிமுகம் செய்தது ஆப்பிள்
ஆப்பிள் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC) ஐஓஎஸ் 26 ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
WWDC 2025: ஆப்பிள் ஓஎஸ் பெயரிடும் முறையில் மாற்றம்; இனி ஆண்டு அடிப்படையில் ஓஎஸ் வெர்ஷன் வெளியாகும்
ஆப்பிள் நிறுவனம் அதன் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC) முக்கிய உரையின் போது அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்ஸ் (ஓஎஸ்) பெயரிடும் முறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆப்பிளின் WWDC 2025 இன்று தொடங்குகிறது: எங்கே, எப்படிப் பார்ப்பது
ஆப்பிளின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (WWDC) 2025 இன்று கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் தொடங்க உள்ளது.
ஆப்பிள் WWDC 2025: எப்படி, எப்போது பார்ப்பது உள்ளிட்ட விவரங்கள்
ஆப்பிள் தனது வருடாந்திர உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டை (WWDC) ஜூன் 9 முதல் ஜூன் 13, 2025 வரை நடைபெறும்.
இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்கள் மற்றும் மேக்புக்களுக்கான விற்பனைக்குப் பிந்தைய பழுதுபார்ப்பு சேவைகளைக் கையாளும் பொறுப்பை டாடா குழுமத்திடம் ஒப்படைத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் மீதான டொனால்ட் டிரம்ப் கோபத்திற்கு காரணம் இதுதானா? வெளியான புது தகவல்
மத்திய கிழக்கு நாடுகளுக்கான சமீபத்திய தனது வணிகத்திற்கு முக்கியத்துவம் தரும் பயணத்தில் இணைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் நிராகரித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிளை வீழ்த்தி, Xiaomi நிறுவனம், உலகளாவிய wearable விற்பனையாளர் பட்டத்தை மீண்டும் பெற்றுள்ளது.
டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும்
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டாலும், மொத்த உற்பத்திச் செலவு, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டால் ஏற்படும் விலையை விட மிகக் குறைவாகவே இருக்கும்.
ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி கட்டண அச்சுறுத்தலை விடுத்திருந்தார்.
அமெரிக்காவில் தான் ஐபோன்களை உற்பத்தி செய்ய வேண்டும், இல்லையென்றால் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அச்சுறுத்தல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிற்கு, நாட்டில் விற்கப்படும் ஐபோன்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று கடுமையான செய்தியை அனுப்பியுள்ளார்.
ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?
"AirBorne" பாதுகாப்பு குறைபாட்டைக் கருத்தில் கொண்டு, ஐபோன் பயனர்கள் AirPlay அம்சத்தை முடக்குமாறு கேட்டுக்கொண்டு ஆப்பிள் ஒரு முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
டிரம்ப் என்னத்த சொல்றது... இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கப்பட்டு வருவது குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்ததைத் தொடர்ந்து, சர்ச்சை வெடித்துள்ளது.
ஆப்பிள் உற்பத்தியை இந்தியாவில் விரிவுப்படுத்த வேண்டாம் : டிம் குக்கிடம் அறிவுறுத்திய டிரம்ப்
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதன் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கை வலியுறுத்தியுள்ளார்.
விரைவில், அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும்: ஆப்பிள் CEO
அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் வியாழக்கிழமை தெரிவித்ததாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
டிரம்ப் வரிகளைத் தவிர்க்க இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு 5 விமானங்கள் நிறைய அனுப்பப்பட்ட ஐபோன்கள்
மார்ச் மாத இறுதியில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலிருந்து (மற்றும் பிற சந்தைகளில்) இருந்து அமெரிக்காவிற்கு ஐபோன்களை விரைவாக அனுப்பியதாக கூறப்படுகிறது.
ஆப்பிள், சாம்சங் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றுகின்றன; என்ன காரணம்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா மற்றும் வியட்நாமில் இருந்து வரும் பொருட்களுக்கு வரிகளை உயர்த்தியதை அடுத்து, ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி உத்திகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன.
டிரம்பின் 'பரஸ்பர வரி' கட்டணங்கள் காரணமாக ஐபோன்களின் விலை 43% அதிகரிக்கக்கூடும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிகள், அனைத்து இறக்குமதிகளுக்கும் 10% அடிப்படை வரி மற்றும் ஒரு நாடு சார்ந்த விகிதம் ஆகியவை சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக தொடரும் ஆப்பிள்; டாப் 10இல் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க நிறுவனங்கள்
பிராண்ட் ஃபைனான்ஸ் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் குளோபல் 500 பட்டியலை வெளியிட்டு, உலகின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகளை தரவரிசைப்படுத்தியுள்ளது.
ஐபோனைத் தொடர்ந்து இந்தியாவில் ஏர்போட்ஸ் உற்பத்தியைத் தொடங்குகிறது ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் மாதம் முதல் ஹைதராபாத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏர்போட்ஸ் உற்பத்தியைத் தொடங்க உள்ளது.
மேட் இன் இந்தியாவாக வருகிறது ஐபோன் 16e; ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு
ஆப்பிள் தனது சமீபத்திய ஐபோன் தொடரான ஐபோன் 16e, உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
எதிர்பார்ப்பை கிளப்பிய ஐபோன் 16e-ஐ நேற்று இரவு வெளியிட்டது ஆப்பிள்!
பிரபல ஆப்பிள் நிறுவனம், ஐபோன் SE-யின் வரிசையில் ஐபோன் 16e-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் பிப்ரவரி 19 ஆம் தேதி ஐபோன் SE 4-ஐ அறிமுகப்படுத்தவுள்ளது
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், பிப்ரவரி 19 ஆம் தேதி திட்டமிடப்பட்ட ஒரு சிறப்பு தயாரிப்பு வெளியீட்டைக் குறிக்கும் வகையில், X இல் ஒரு பதிவின் மூலம் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளார்.
ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஆப்பிள் டிவி செயலியை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்
ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஆப்பிள் டிவி செயலியை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஆப்பிள் தனது டிஜிட்டல் தடத்தை விரிவுபடுத்தியுள்ளது.
பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, HDFC Ergo ஆப்பிள் வாட்ச் பயனர்களுக்கு சலுகைகளை வழங்குகிறது
'India Gets Moving' என்ற முயற்சியின் மூலம் ஆப்பிள் கடிகாரங்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திரும்பப் பெறுவதாக HDFC எர்கோ தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியதற்காக விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.
டிம் குக் ஓய்வு பற்றி யோசிக்கிறாரா? ஆப்பிள் CEO கூறியது இங்கே
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், வழக்கமான ஓய்வு பெறும் வயதை விட மூன்று ஆண்டுகள் தாண்டி, 67 வயதிற்குப் பிறகும் பணியைத் தொடர விரும்புவதாகக் கூறியுள்ளார்.
இந்தியாவில் தனது ஆன்லைன் ஸ்டோருக்காக பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்திய ஆப்பிள்
ஆப்பிள் இந்தியாவில் அதன் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோருக்கு ஒரு பிரத்யேக பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 2024ல் ₹1 லட்சம் கோடியைத் தாண்டிய ஐபோன் ஏற்றுமதி
2024 ஆம் ஆண்டில் ஐபோன் ஏற்றுமதி ₹1 லட்சம் கோடியைத் தாண்டியதன் மூலம் ஆப்பிள் தனது இந்திய செயல்பாடுகளில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.